கமல்குறள்:-
இசையும் தமிழும்போல் இணைந்தாலே இனிக்கும்
இளையராஜா கமல்ஹாசன் நட்பு
கையும் அன்புமாக மாட்டிக்கொண்டேன்!
இவரோட ஏகலைவன் நான்! ஆனால் எங்க ரெண்டு பேருக்குமே தெரியாம இருந்திருக்கு!
இவரிடமிருந்து எஸ்கேப்பே ஆகமுடியாது. ஆனால், இதை திமிரில் சொல்லவில்லை, இது திமிறல்ல, திறமை இருந்தால்தான் (அவரிடம் எந்தளவு எல்லோரும் மாட்டிக்கொண்டிருக்கிறோம் என்கிற விஷயம்) தெரியவே செய்யும்.
ராஜாவின் சோகப்பாட்டை கேட்பவன் கூட துக்கி அல்ல. தன்னோட சோகத்தை அதுல போட்டு கரைச்சிட்டு, சந்தோஷமா போய்ருவான்.
ராஜா:- எனக்கு எவ்வளவு (சம்பளம்) கொடுப்பீங்க?!
கமல்:- அதெல்லாம் உங்களுக்கு ஒண்ணும் கெடையாது! செலவு பண்ணிட்டேன்
உலக அங்கீகாரம் கமலுக்கும் ராஜாவுக்கும் கிடைக்கவில்லை என அவர்களின் ரசிகர்கள் கவலைப்படுவது குறித்து:-
பிள்ளையார் சிவன்-பார்வதியை உலகமாக சுற்றியதைப்போல், இதுவும் உலகம் தான், எங்கள் ரசிகர்களை நாங்கள் சுற்றுகிறோம், இங்கு கிடைக்கும் புகழும் பெரும்புகழ் தான்!
கடைசி வரி தான் புரியவில்லை - எண்ணைக்காக போர்த்தொடுக்கும் இந்த உலகத்தில், என்னை ??????
Bookmarks